Skip to main content

நொடிப்போழுதின் சிந்தனைகள்


மழையில் முந்திச்செல்ல போட்டியிட்ட மாந்தர்
அதன் முன் மன்றாடக்கண்டேன்
மண்டி இட்டவரை தன் மனதின் ஈரத்தில் ஏற்று
முன்னேற வழித்ததைக்கண்டேன்

மண்டியிட்ட மனம் மகிழக்கண்டேன்
வழி பிரந்ததால் அல்ல மனதின்
விழி மலர்ந்ததால்

Comments

skii said…
சந்தத்தமிழ் சிந்தனைத்து சிந்தனைக்கு வந்தனை


தந்தமிழ்து புசிந்துவந்து உவந்துமன மகிழ்ந்தனை...
skii said…
- பாஸ்கர் பாலசுப்ரமணியன்